கோபாலபிள்ளை கேதீஸ்வரன்
களுதாவளை,மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 06.08.1980
வீரச்சாவு: 01.04.2009
வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு
வீரச்சாவு நிகழ்வு விபரம்: முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கெதிரான சமரில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


0 கருத்துகள்