கதிர்காமநாதன் சந்திரசேகரம்
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2008
வீரச்சாவு நிகழ்வு விபரம்: மன்னார் மாவட்டம் மூன்றுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


0 கருத்துகள்