புலனாய்வுத்துறை
கனகரட்ணம் செல்வகுமாரி
கொந்தக்காரன்குளம், வவுனியா
வீரப்பிறப்பு: 30.09.1975
வீரச்சாவு: 20.08.1997
வீரச்சாவடைந்த மாவட்டம்: வவுனியா
வீரச்சாவு நிகழ்வு விபரம்: புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


0 கருத்துகள்