அந்தணன்/தமிழ்மாறன்
நடராசா தயாபரன் (தயா)
செங்கலடி வீதி, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 08.06.1981
நிகழ்வு: சிறிலங்கா கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்