கனகசபை அருள்
மட்டக்கிளப்பு
வீரப்பிறப்பு: 25.03.1977
வீரச்சாவு: 27.05.1997.
நிகழ்வு: 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
தேசம் விடியவேண்டும் என்ற பேரவா, நெஞ்சம் நிறைந்த விடுதலைக்கனவு இவனை போராளியாக மாற்றுகிறது.
கண்ணீரோடு கரையும் மக்களின் வாழ்விற்கு தீர்வு எழுத புறப்பட்ட சுதாகரின் எளிமை, இளகிய மனம், மற்றவர்களை நோகவைக்கத் தெரியாத இயல்பு இவனிடத்தில் எல்லோருக்கும் விருப்பு ஏற்படுத்தும்.
கடற்தாக்குதல்கள், கடல் நடவடிக்கைகள் என விரிந்த இவன் களப்பணி பின்னாளில் கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து கடல் பாதுகாப்பு அணியில் செயற்படவைக்கிறது.
இலட்சியத்தில் உயர்ந்த இவர்கள் இலக்கினை அடைய முன்பே கடல்த் தாயின் தாலாட்டில் உறங்கிப்போயினர்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்