மேஜர் ஈழமாறன்(கடலருவி)
நாகமணி மகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.2007
நிகழ்வு:யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்