கடற்கரும்புலி
கப்டன் ஜெயாஞ்சலி
இராமையா இந்திராதேவி
தாளையடி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 13.01.1979
வீரச்சாவு: 03.07.2000
கப்டன் ஜெயாஞ்சலி
இராமையா இந்திராதேவி
தாளையடி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 13.01.1979
வீரச்சாவு: 03.07.2000
நிகழ்வு: 03.07.2000 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்