லெப்.கேணல் வாசன் (பாக்கியராஜ்)
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி
நிகழ்வு: மன்னார் பழையவாடிப்பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்