பொன்னம்பலம் யோககுமார்
சுதுமலை தெற்கு,
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.04.1987
நிகழ்வு: யாழ். மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக[விடுதி படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”





0 கருத்துகள்