வேலாயுதம் யோகானந்தன்
முதன்மைச்சாலை,
கோரக்கல்மடு. கிரான் - மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 21.11.1971
நிகழ்வு: அம்பாறை மாவட்டம் பாலையடித்தோனாப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்