கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.09.1974
நிகழ்வு: 12.04.2000 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்