கனகசபை குகேந்திரன்
ஆரையம்பதி - மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 27.12.1984
வீரச்சாவு: 20.12.2000
நிகழ்வு: அம்பாறை மாவட்டம் 31ம் கொலனிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்