கனகசூரியர் சுதாகர்
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி - யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.03.1975
வீரச்சாவு: 21.12.2000
நிகழ்வு: யாழ். மாவட்டம் எழுதுமட்டுவாள் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்