லெப்.கேணல் ஈகன்
முத்துலிங்கம் கலையரசன்
ஈச்சந்தீவு, ஆலங்கேணி,
திருகோணமலை
வீரப்பிறப்பு: 18.03.1983
வீரச்சாவு: 12.07.2006
நிகழ்வு: திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா படைகளின் ஆழவுடுருவும் பிரிவு மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்