சிற்றம்பலம் தயானந்தராசா
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 11.03.1966
வீரச்சாவு: 15.07.1989
நிகழ்வு: கற்சிலைமடுப் பகுதியில் இந்தியப் படையினரின் ஊர்தித்தொடர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்