சுப்பையா யோகானந்தம்
திரியாய், திருகோணமலை
வீரப்பிறப்பு: 03.05.1972
வீரச்சாவு: 16.05.1997
நிகழ்வு: வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: வன்னி விளாங்குளம்
மேலதிக விபரம்: வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்