கணபதிப்பிள்ளை உகயகாந்தன்
3ம் வட்டாரம், முள்ளியவளை,
முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 26.08.1974
வீரச்சாவு: 30.05.1997
நிகழ்வு: கோதாண்டநொச்சிக்குளத்தில் உந்துருளியில் சென்றவேளை படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்