19-03-1991 அன்று தொடங்கப்பட்ட இந்தப் படை நடாத்துகை 4 நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தது, மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியைத் துண்டாடும் நோக்குடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிலாவத்துறை, கொண்டைச்சி இராணுவ வலயத்தை உடைத்தெறியும் முகமாக அந்தப் போர் நடாத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வாலாற்றில் மிகப் பெரிய ஒரு போராக அமைந்துவிட்ட இச் சண்டைகளில் 79 புலிரைர்கள் வீரமரணமடைந்தனர்.
இயற்கையான தற்காப்பு நிலைகள் எதுவுமே அற்ற புவியியல் அமைப்பைக் கொண்ட இப்போர்க்களத்தில், எதிரியினது மும்முனைத் தாக்குதலையும் எதிர் கொண்டபடி போர் வியூகம் அமைத்து சாவுக்கு மத்தயில் உறுதியுடன நாம் நடாத்திய போரானது. எதிரியைத் திகைக்கச் செய்துள்ளது.
இப்படை நடாத்துகை தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் நாம் சந்தித்த வெற்றிகளையும் சொல்ல விளைகின்றோம்.
சிலாவத்துறை இராணுவ முகாம் 19-03-1991 அன்று 1 ஆம் நாள் போரில் வீரமரணமடைந்தோர் விபரம்
கரும்புலி மேஜர் டாம்போ (கா. தயாபரன்) முழங்காலை - மன் னார்
லெப். கலா (இ. வசந்தி)
கடற்கரைச்சேனை மூதூர்.
லெப் யுரோம் (வை. அந்தோனிகாந்த்)
மன்னார்.
தளினி (சி. புவனேஸ்வரி)
கொடிகாமம் யாழ்ப்பாணம்
பஸ்கியன் (சி. யுரோம்திலகர் )
நானாட்டான் மன்னார்
கனகன் (க. ரஞ்சித்குமார்)
மாங்குளம். முல்லைத்தீவு
மேஜர் ரஞ்சன் (செ. தயாளன்)
பருத்தித்துறை யாழ்ப்பாணம்
லெப்.குட்டி (இ. செல்வக்குமார்)
யாழ்ப்பாணம்
லெப் கஜன் (செ. விஜயராஜா)
அடம்பன். மன்னார்.
ஜெயசக்தி (கு.யூடிராதிகா)
செவ்வபுரம் முல்லைத்தீவு.
இளங்கோ (தா. கண்ணன்)
எருக்கலம்பிட்டி, மன்னார்.
ஜின்னா (கா. கோபாலப்பிள்ளை)
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
மேஜர் செட்டி (க. செல்வகுமார்)
பொன்னாலை. யாழ்ப்பாணம்,
லெப் தர்சன் (யோ. செந்தூரன்) வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
2ம் லெப் நிலாரவி (ச. ஜெயசீலன்)
நானாட்டான் மன்னார்.
சுந்தர் (செ. கரியநவேந்திரன்)
சுந்தர்மடம், யாழ்ப்பாணம்.
பூபால் (நா.வடிவேல்)
நானாட்டா மன்னார்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்