லெப்.கேணல் மாருதியன்/ரஞ்சன்
செல்லத்துரை பிரபாகரன்
2ம் குறிச்சி, தம்பிலுவில் - அம்பாறை
வீரப்பிறப்பு: 13.05.1970
நிகழ்வு: அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்