லெப்.கேணல் சந்திரன்/நரேஸ்
சிவராஜசிங்கம் நவராஜன்
சாரதா வீதி - திருகோணமலை
வீரப்பிறப்பு: 10.02.1969
வீரச்சாவு: 16.07.1995
நிகழ்வு:யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்