யோகிதராசா அம்பிகாபதி
கிண்ணியடி,
மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 06.06.1980
வீரச்சாவு: 05.06.2006
நிகழ்வு: மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்