சுந்தரலிங்கம் சுலக்சனா
உடுத்துறை வடக்கு,
தாழையடி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.10.1984
வீரச்சாவு: 26.06.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்