ஆறுமுகம் பரமேஸ்வரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 14.04.1968
வீரச்சாவு: 01.05.1998
நிகழ்வு: திருகோணமலை சூரங்கல் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்