லெப்.கேணல் விநோதன்
இரத்தினம் பிரதாப்
வேலணை - யாழ்ப்பாணம்
நிகழ்வு: வவுனியா படைத்தளத்தில் நிறுவப்பட்டிருந்த சிறிலங்கா வான்படையின் வானூர்தி கண்காணிப்பு “கருவி" மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்