நடேசன் ஜெயந்தன்
மட்டுவில் வடக்கு,
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 18.04.1974
வீரச்சாவு: 27.09.1998
நிகழ்வு: கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் 2"நடவடிக்கையின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்