கடற்கரும்புலி
கப்டன் அருள்ஜோதி
முத்துலிங்கம் சியாமளா
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 11.05.1976
வீரச்சாவு: 10.09.1995
வீரச்சாவு: காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்